Friday 7 August 2015

ஊடல்

மேகத்துடன் கோபம்
மண்ணைச் சேர்ந்தன
மழைத்துளிகள் !!!
.
.
.
.
உனைப் பிரிந்து மண்ணில் வாழ மனமில்லை
மீண்டும் வருகிறேன்
நீராவியாய் !!!

No comments:

Post a Comment