ARUNKUMAR
என் கிறுக்கல்கள்
Friday 21 August 2015
விடியல்
விடியலின் வெளிச்சம் போதவில்லை
காத்திருக்கிறேன்
நீ கண் விழிப்பதற்காக !!!
Friday 7 August 2015
ஊடல்
மேகத்துடன் கோபம்
மண்ணைச் சேர்ந்தன
மழைத்துளிகள் !!!
.
.
.
.
உனைப் பிரிந்து மண்ணில் வாழ மனமில்லை
மீண்டும் வருகிறேன்
நீராவியாய் !!!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)